முடிச்சவிழ்க்கும் அன்னைமரியிடம் செபம்

கன்னிமரியே! தேவைகள் இருக்கும் உம் பிள்ளையின் அருகில் மறுக்காமல் வரும் அன்பின் தாயே! உம்முடைய உள்ளத்தில் உள்ள பேரிரக்கத்தினாலும் அன்பினாலும் ஏவப்பட்டு உம் பிள்ளையாகிய எனக்கு இடைவிடாமல் உதவிக்கரம் நீட்டுபவரே! உம் இரக்கத்தினால்...

திருவழிபாடுகள்

இடைவிடா சகாயமாதா

அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு: இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால்...

மீண்டும் பிறப்போம் வா!!!

மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு...

திருத்தலங்கள்

தூய அமலோற்பவ அன்னை பேராலயம்

தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி...

Stay Connected

1,353FansLike
150FollowersFollow
325SubscribersSubscribe

டிரெண்டிங்

இசை

MadhaFM

Madha FM – Tamil Catholic Radio

Sharing the Joy of the Gospel through the power of Music Welcome to MADHA FM – The No.1 Tamil...

செய்திகள்

தூய்மைமிகு மூவொரு இறைவன்…

இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.  இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய...

குழந்தைகள், வருங்காலத்திற்கு…..

குடும்பங்களோடு உடனிருந்து மறைப்பணியாற்றுமாறு திருஅவையைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமை, வாடகைத் தாய்மார், இழிபொருள் இலக்கியம் ஆகியவற்றின்...

கடவுளின் பொறுமை..

பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைக்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ் உள்ளத்தில்...

Prayer Request

ஜெப வேண்டுதல்

  We Believe in the Power of Prayer Prayer is talking to God as a friend. “எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்.  ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணபங்களைத்...

திருவருட்சாதனங்கள்

ஜெபமும் வாழ்வும்

நிகழ்வுகள்

error: Content is protected !!