விதையாகும் கதைகள்
பதற்றமின்றி பிரச்சனையை அணுக…
பிரச்சனையை அணுக...
நாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை...
இறைஇரக்கத்தில்..
நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை...
ஊமை வலிகள்!
- கவிஞர். டிலிகுமார்
2019 சனவரி 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையில் துபாய் தூயமரியன்னை கெபியின் முன் நான் கண்ட காட்சி என்...
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின்...
குடும்ப வாழ்க்கை
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். நல்ல குடும்பம் அமைவது கடவுளின் ஆசியும் அருளும் மட்டுமல்ல குடும்பத்தினரும் நல்ல குடும்பம் அமைத்திட முயற்ச்சிக்க...
ஜெபம் என்பது உழைப்பா, உறவா?
ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த...
உணவில் உப்பை காண..
மாணவன் என்பவன், கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும் மட்டுமல்ல, கேள்விகளால் தெளிவுபெற விரும்புபவனாகவும் இருக்க வேண்டும்.
சாக்ரடீஸிடம் ஒரு...
நம்மால் இயன்றதை நாமே ஆற்றுவோம்
தவத்தின் வழியாக நன்மை செய்ய விரும்பிய சீடரும், செயல்பாட்டின் வழியாக நன்மை புரிந்த தலைமைக் குருவும்
ஒரு சீடர் தன் குருவிடம்...
எந்த அளவையால் அளக்கிறீர்களோ…
"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த...
ஜெபமும் வாழ்வும்
ஜெபங்கள்
புனித அந்தோனியார் நவநாள்
புனித அந்தோனியார் நவநாள்
பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)
குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக
எல்: ஆமென்.
குரு: பரிசுத்த தேவதாயே...
இயேசுவின் திரு இரத்த செபமாலை
நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.
இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள்...
புனித யோசேப்பிடம் செபம்
உறக்கத்தில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பிடம் செபம்
எமது ஆண்டவருக்கும் எங்களுக்கும் தந்தையும் ஃ கற்பு நெறிமாறா தூய்மையும் மிக பெற்றவரான புனித யோசேப்பே! ஃ நீர் குழந்தை இயேசுவைஃ உமது தோள்களில்...
ஜெபமாலை | Jebamalai | Rosary in Tamil
தூய ஆவியார் செபம்
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர் உன்னத...
தூய ஆவியார் நவநாள்
ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது.
தொடக்கப் பாடல்
ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே,
உம்மை ஆராதனை செய்கிறேன்,...
இசை
Madha FM – Tamil Catholic Radio
Sharing the Joy of the Gospel through the power of Music
Welcome to MADHA FM – The No.1 Tamil Catholic FM...
சாந்தோம் பசிலிக்கா
சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica), சென்னை
இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை...

