உறக்கத்தில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பிடம் செபம்
எமது ஆண்டவருக்கும் எங்களுக்கும் தந்தையும் ஃ கற்பு நெறிமாறா தூய்மையும் மிக பெற்றவரான புனித யோசேப்பே! ஃ நீர் குழந்தை இயேசுவைஃ உமது தோள்களில் தாங்கஃ தகுதி மிகுந்தவராகத் தெரிந்து கொள்ளப்பட்டீர்ஃ இயேசுவின் மார்போடு அணைக்கவும் பாக்கியம் பெற்றீர் ஃ கடவுளை அறியவும் ஃ தூய்மையாக இருக்கவுமஃ; மறுகிறிஸ்துவாக வாழவும் ஃ எங்களுக்குக் கற்பித்தருளும். கிறிஸ்துவைப் போன்று நாங்கள் செயல்பட ஃ எங்களை வழிநடத்தும். உமது உறக்கத்தில்.
விண்ணுலகில் (1)
அருள் நிறைந்த மரியே வாழ்க (1)
திருத்துவ புகழ்: உறங்கும் நிலையில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பே. ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..