சாந்தோம் பசிலிக்கா

சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica), சென்னை இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம்...
Station1

சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross – 14 Stations

சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross - 14 Stations முன்னுரை “சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனிதன்” என்பார்கள். ஆம் போராட்டாமில்லா வாழ்வு செத்தவாழ்வு. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல சவால்கள் உண்டு. இறை விருப்பம் நம்மில் நிறைவேற, இயேசு...

குடும்ப வாழ்க்கை

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். நல்ல குடும்பம் அமைவது கடவுளின் ஆசியும் அருளும் மட்டுமல்ல குடும்பத்தினரும் நல்ல குடும்பம் அமைத்திட முயற்ச்சிக்க வேண்டும்.6 முக்கிய காரியங்களை இக்கட்டுரையில் காணலாம்; 1. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட குடும்பம் (Christ Centered Family) இயேசுவை மையமாக தலைவராக வைத்திருக்கிற குடும்பம் செழிக்கும். அந்த குடும்பமே...

உறங்கும் சூசையப்பர் செபம்

உறக்கத்தில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பிடம் செபம் எமது ஆண்டவருக்கும் எங்களுக்கும் தந்தையும் கற்பு நெறிமாறா தூய்மையும் மிக பெற்றவரான புனித யோசேப்பே! நீர் குழந்தை இயேசுவைஃ உமது தோள்களில் தாங்கஃ தகுதி மிகுந்தவராகத் தெரிந்து கொள்ளப்பட்டீர் இயேசுவின் மார்போடு அணைக்கவும் பாக்கியம் பெற்றீர் கடவுளை அறியவும்தூய்மையாக...

தூய ஆரோக்கிய அன்னையை செபம்

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு: கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! வேளாங்கண்ணியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே! எங்களின் ஆன்ம, உடல் நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற நோயாளிகள் நலமடைந்துள்ளனர். உமது வல்லமையையும், தயவையும் நம்பிக் கொண்டு...

இறை இரக்கத்தின் ஜெபமாலை

இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கைக்கு ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின்...