ஜெபங்கள்
தூய ஆவியார் நவநாள்
ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது.
தொடக்கப் பாடல்
ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே,
உம்மை ஆராதனை செய்கிறேன்,...
திருவழிபாடுகள்
இதழ்கள்
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால்...
மீண்டும் பிறப்போம் வா!!!
மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு...
திருத்தலங்கள்
More
தூய அமலோற்பவ அன்னை பேராலயம்
தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி...
டிரெண்டிங்
இசை
Madha FM – Tamil Catholic Radio
Sharing the Joy of the Gospel through the power of Music
Welcome to MADHA FM – The No.1 Tamil...
செய்திகள்
கிறிஸ்தவர்களின் குணநலன்கள்
விண்ணரசு என்பது, நம் ஒவ்வொருநாள் வாழ்வையும் புதுப்பித்து, பரந்து விரிந்த தொடுவானங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது,
நன்றியுணர்வும், பாராட்டும்,...
மறைந்திருக்கும் புதையல்…..
திருத்தந்தை பிரான்சிஸ்: இறையரசைக் கட்டியெழுப்புவதற்கு, இறைவனின் அருள் இருந்தால் மட்டும் போதாது, மனிதகுலத்தின் ஈடுபாட்டுடன்கூடிய ஆர்வமும் தேவை
நிலத்தில் மறைந்திருக்கும்...
இறைவாக்கு உரைக்கும் சக்தி..
"கடவுள், வழங்கும் சவால்களை ஏற்றுக்கொள்ளும்போது, இறைவாக்கு உரைக்கும் சக்தி பிறக்கிறது, அனைத்தையும் அமைதிப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் நாம் கவனம்...
கடவுளின் பொறுமை..
பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைக்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்
உள்ளத்தில்...
Prayer Request
ஜெப வேண்டுதல்
We Believe in the Power of Prayer
Prayer is talking to God as a friend.
“எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணபங்களைத்...