விதையாகும் கதைகள்
மீண்டும் பிறப்போம் வா!!!
மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும்...
இறைஇரக்கத்தில்..
நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை...
நம்மால் இயன்றதை நாமே ஆற்றுவோம்
தவத்தின் வழியாக நன்மை செய்ய விரும்பிய சீடரும், செயல்பாட்டின் வழியாக நன்மை புரிந்த தலைமைக் குருவும்
ஒரு சீடர் தன் குருவிடம்...
மூவொரு இறைவன்
உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன்...
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின்...
எந்த அளவையால் அளக்கிறீர்களோ…
"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த...
ஜெபம் என்பது உழைப்பா, உறவா?
ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த...
ஊமை வலிகள்!
- கவிஞர். டிலிகுமார்
2019 சனவரி 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையில் துபாய் தூயமரியன்னை கெபியின் முன் நான் கண்ட காட்சி என்...
பதற்றமின்றி பிரச்சனையை அணுக…
பிரச்சனையை அணுக...
நாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை...
ஜெபமும் வாழ்வும்
ஜெபங்கள்
புனித செபஸ்தியார்
புனித செபஸ்தியாரின் நவநாள்
புனித செபஸ்தியாரின் வரலாறு:
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தன் உடைமையாக்கிக் கொண்ட வீரப் பெருமகன் புனித செபஸ்தியார்; பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் நகரில் பிறந்து,...
இறை இரக்கத்தின் ஜெபமாலை
இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கைக்கு ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும் உம்முள் அடக்கி...
புனித யோசேப்பிடம் செபம்
உறக்கத்தில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பிடம் செபம்
எமது ஆண்டவருக்கும் எங்களுக்கும் தந்தையும் ஃ கற்பு நெறிமாறா தூய்மையும் மிக பெற்றவரான புனித யோசேப்பே! ஃ நீர் குழந்தை இயேசுவைஃ உமது தோள்களில்...
இயேசுவின் திரு இரத்த செபமாலை
நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.
இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள்...
அனுதின ஜெபங்கள்
காலை எழுந்தவுடன் செபம்
எல்லாம் வல்ல இறைவா! அனைத்திற்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறேன். என்னை உண்டாக்கி, கிறிஸ்தவனாக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு இந்த இரவு நேரத்தில் என்னைக்...
இசை
Madha FM – Tamil Catholic Radio
Sharing the Joy of the Gospel through the power of Music
Welcome to MADHA FM – The No.1 Tamil Catholic FM...
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross – 14 Stations
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross - 14 Stations
முன்னுரை
“சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனிதன்” என்பார்கள். ஆம் போராட்டாமில்லா வாழ்வு செத்தவாழ்வு....