எந்த அளவையால் அளக்கிறீர்களோ…

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது

ஊமை வலிகள்!

- கவிஞர். டிலிகுமார் 2019 சனவரி 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையில் துபாய் தூயமரியன்னை கெபியின் முன் நான் கண்ட காட்சி என் விழிகளை வியப்புக்குள் வீழ்த்தியது. என் கண்களையே நம்ப முடியாமல் கைளால்; கண்களைக்...

தூய அமலோற்பவ அன்னை பேராலயம்

தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி...

ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த அனுபவமே ஜெபம்!   ஜெபம் என்பது உழைக்கும் அனுபவமல்ல, உறவாடும் அனுபவம். புதிய ஏற்பாட்டு...

வீடுகளை மந்திரிக்கும் செபம்

(குரு திருவுடைகளை அணிகிறார்.) குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக.தந்தை,மகன், தூய ஆவியின் பெயராலேஎல் : ஆமென்.குரு: பரம தந்தையின் பரிவும், திருமகனின்...
MadhaFM

Madha FM – Tamil Catholic Radio

Sharing the Joy of the Gospel through the power of Music Welcome to MADHA FM – The No.1 Tamil...

தூய ஆவியார் நவநாள்

ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது. தொடக்கப் பாடல் ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே, உம்மை ஆராதனை செய்கிறேன்,...

புனித மாக்ஸ்மில்லியன்

புனித மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே 1894ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் போலந்து நாட்டில் பிறந்தார். இவரது திருமுழுக்குப் பெயர் ரைமண்ட். இவருடைய பெற்றோர் ஜீலியஸ் மற்றும் மரிய கோல்பே ஆவார். ஏழ்மையான...

வியக்க வைக்கும் வியாகுலம்..

- திருமதி ராணி ஆனந்த். வாழ்வு என்ற சொல்லின் உள்அர்த்தம் “விழுதலும் - எழுதலும்” விழுதல் இன்றி எழுதல் எப்படி நடைபெறும்? விழுதலை விளக்கும் சொல்லே ஆன்மீகம். 1. ஒரு விதை விழ ஒரு மரம்...