[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″]
[/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″]
DON'T MISS
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால்...
MOST POPULAR
LATEST VIDEOS
TRAVEL GUIDE
ஜெப வேண்டுதல்
We Believe in the Power of Prayer
Prayer is talking to God as a friend.
“எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணபங்களைத்...
உணவில் உப்பை காண..
மாணவன் என்பவன், கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும் மட்டுமல்ல, கேள்விகளால் தெளிவுபெற விரும்புபவனாகவும் இருக்க வேண்டும்.
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்து, ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு...
PHONES & DEVICES
தூய்மைமிகு மூவொரு இறைவன்…
இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். படைத்தல், மீட்டல்,...
LATEST TRENDS
ஒளியின் மரியாள்
-திருமதி. மார்கரட்
எகிப்து நாட்டில் சைத்தூண் எனும் ஊரில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவர்களின் பழமை வாய்ந்த மரியன்னை ஆலயம் ஒன்று இருந்தது. அந்த ஆலயத்திற்கு எதிரே ஒரு தெருவில் முகமது பாருக் என்ற முஸ்லீம் சகோதரர்...
உறுதிப்பூசுதல்
முன்னுரை:
"உறுதிப் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தில் விசுவாசிகள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் விசுவாசத்தைப் பரப்பவும்...