எந்த அளவையால் அளக்கிறீர்களோ…

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது ஒரு கிராமத்தில் வாழ்ந்த ரொட்டிக்கடை உரிமையாளர், அக்கிராமத்தில், வெண்ணெய் விற்கும் ஒருவரிடம், தன்...

ஊமை வலிகள்!

- கவிஞர். டிலிகுமார் 2019 சனவரி 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையில் துபாய் தூயமரியன்னை கெபியின் முன் நான் கண்ட காட்சி என் விழிகளை வியப்புக்குள் வீழ்த்தியது. என் கண்களையே நம்ப முடியாமல் கைளால்; கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். அவர் தான். என் அருகாமையில் மரியன்னையின் முன் மண்டியிட்டு...

தூய அமலோற்பவ அன்னை பேராலயம்

தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ...

ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த அனுபவமே ஜெபம்!   ஜெபம் என்பது உழைக்கும் அனுபவமல்ல, உறவாடும் அனுபவம். புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதங்கள் எதுவும் உழைப்பின் வழியாக நமக்கு வருவதில்லை, பிள்ளை எனும் உரிமை வழியாகவே...

வீடுகளை மந்திரிக்கும் செபம்

(குரு திருவுடைகளை அணிகிறார்.) குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக.தந்தை,மகன், தூய ஆவியின் பெயராலேஎல் : ஆமென்.குரு: பரம தந்தையின் பரிவும், திருமகனின் அன்பும், தூய ஆவியின் அருளும் உங்களோடு என்றும் இருப்பதாக.எல் : உம்மோடும் இருப்பதாக.
MadhaFM

Madha FM – Tamil Catholic Radio

Sharing the Joy of the Gospel through the power of Music Welcome to MADHA FM – The No.1 Tamil Catholic FM in the world In Remembrance of our beloved Mother...

தூய ஆவியார் நவநாள்

ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது. தொடக்கப் பாடல் ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே, உம்மை ஆராதனை செய்கிறேன், இறைவா, ஆராதனை செய்கிறேன் என்னை ஒளிரச் செய்து வழி காட்டும், புது வலுவுட்டி என்னைத்...

புனித மாக்ஸ்மில்லியன்

புனித மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே 1894ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் போலந்து நாட்டில் பிறந்தார். இவரது திருமுழுக்குப் பெயர் ரைமண்ட். இவருடைய பெற்றோர் ஜீலியஸ் மற்றும் மரிய கோல்பே ஆவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கோல்பே படிக்க வசதியின்றி வீட்டில் தனது தாய்க்கு உதவியாக இருந்தார்....

வியக்க வைக்கும் வியாகுலம்..

- திருமதி ராணி ஆனந்த். வாழ்வு என்ற சொல்லின் உள்அர்த்தம் “விழுதலும் - எழுதலும்” விழுதல் இன்றி எழுதல் எப்படி நடைபெறும்? விழுதலை விளக்கும் சொல்லே ஆன்மீகம். 1. ஒரு விதை விழ ஒரு மரம் எழும். 2. ஒரு சொட்டு நீர் விழ ஒரு செடி முளைக்கும் 3. ஒரு கருத்து...