POPULAR NEWS
- All
- Featured
- Video
- அமீரக தென்றல்
- இசை
- இதழ்கள்
- இறைவார்த்தையில்..
- உறுதிப்பூசுதல்
- ஒப்புறவு
- குருத்துவம்
- சிலுவைப்பாதை
- செய்திகள்
- ஜெப வேண்டுதல்
- ஜெபங்கள்
- ஜெபமாலை
- ஜெபமும் வாழ்வும்
- திருத்தலங்கள்
- திருமணம்
- திருவருட்சாதனங்கள்
- திருவழிப்பாடு
- திருவழிப்பாடு.
- நற்கருணை
- நவநாள்
- நோயில்பூசுதல்
- புனிதர்கள்
- பொது ஜெபங்கள்
- வத்திக்கான்
- விதையாகும் கதைகள்
More
இறைஇரக்கத்தில்..
நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை பார்ப்பதற்காக 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் துபாய்க்கு வந்து வேலையில் சேர்ந்தார்....
Madha FM – Tamil Catholic Radio
Sharing the Joy of the Gospel through the power of Music
Welcome to MADHA FM – The No.1 Tamil...
WORD CUP 2016
முடிச்சவிழ்க்கும் அன்னைமரியிடம் செபம்
கன்னிமரியே! தேவைகள் இருக்கும் உம் பிள்ளையின் அருகில் மறுக்காமல் வரும் அன்பின் தாயே! உம்முடைய உள்ளத்தில் உள்ள பேரிரக்கத்தினாலும் அன்பினாலும்...
கோவில் இறைவன் இருக்கும் இல்லம்…
அன்பிற்குரிய இறைமக்களே!
கோவில் இறைவன் இருக்கும் இல்லம். நாம் அனைவரும் இக்குடும்பத்துப் பிள்ளைகள் எனும் உறவை வளர்க்கும் இடம் என்ற புரிதலோடு...
ஜெப வேண்டுதல்
We Believe in the Power of Prayer
Prayer is talking to God as a friend.
“எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். ...
WRC Rally Cup
கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபம்
இயேசுவின் நேச இருதயமே! உம் இருதயத்தின் அருள் சுடர் ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப் பெற்று நான் வாழ, என்னை...
தூய ஆரோக்கிய அன்னையை செபம்
வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு:
கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! வேளாங்கண்ணியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே!...
புனித செபஸ்தியார்
புனித செபஸ்தியாரின் நவநாள்
புனித செபஸ்தியாரின் வரலாறு:
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தன் உடைமையாக்கிக் கொண்ட வீரப்...
HEALTH & FITNESS
CYCLING TOUR
மூவொரு இறைவன்
உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்கள், ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை...
கடவுளின் பொறுமை..
பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைக்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்
உள்ளத்தில் நம்பிக்கையூட்டும் கடவுளின் பொறுமை
பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம்...
இறைஇரக்கத்தில்..
நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை பார்ப்பதற்காக 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் துபாய்க்கு வந்து வேலையில் சேர்ந்தார்....
எந்த அளவையால் அளக்கிறீர்களோ…
"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross – 14 Stations
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross - 14 Stations
முன்னுரை
“சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனிதன்” என்பார்கள். ஆம் போராட்டாமில்லா வாழ்வு செத்தவாழ்வு....
TENNIS
தூய அமலோற்பவ அன்னை பேராலயம்
தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி...
இறை இரக்கத்தின் ஜெபமாலை
இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கைக்கு ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும்...
LATEST ARTICLES
ஜெபமாலை | Jebamalai | Rosary in Tamil
தூய ஆவியார் செபம்
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர் உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத்...
தூய்மைமிகு மூவொரு இறைவன்…
இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். படைத்தல், மீட்டல், காத்தல் ஆகிய முப்பெரும் செயல்கள் இவர்களிடத்தில் காணப்படுகின்றன. தந்தை இவ்வுலகைப் படைக்கின்றார், மகன்...
குழந்தைகள், வருங்காலத்திற்கு…..
குடும்பங்களோடு உடனிருந்து மறைப்பணியாற்றுமாறு திருஅவையைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமை, வாடகைத் தாய்மார், இழிபொருள் இலக்கியம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்
திருத்தந்தை: குழந்தைகள், வருங்காலத்திற்கு இன்றியமையாத வளங்கள்
இக்காலக்கட்டத்தில் ஐரோப்பா, குறிப்பாக, ஐரோப்பியக் குடும்பங்கள், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால் கடுந்துயரங்களை எதிர்கொண்டு வருகின்றன என்று, ஜூன்...
கடவுளின் பொறுமை..
பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைக்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்
உள்ளத்தில் நம்பிக்கையூட்டும் கடவுளின் பொறுமை
பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை...
இயேசுவின் திரு இரத்த செபமாலை
நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.
இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும்....
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர் மற்றும் தூய கபிரியேல் அதிதூதர் மற்றும்...
மீண்டும் பிறப்போம் வா!!!
மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு படுத்தவே இன்றைய வாசகங்களும் இன்றைய பெருவிழாவும். நமது தாய் திருச்சபை மூவரின் பிறப்பு...
பதற்றமின்றி பிரச்சனையை அணுக…
பிரச்சனையை அணுக...
நாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை அதிகரித்துவிடுகிறோம்
ராஜேஷ், சோமு இவ்விரும் நண்பர்கள். ராஜேஷ், சிறுவயது முதல் நகரத்தில்...
மூவொரு இறைவன்
உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்கள், ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக, பெரிதான, பிரமிப்பான, உண்மைகள், நம்மை மகிழ்வில்...
இயேசுவின் திருஇருதய நவநாள்
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித்...