முடிச்சவிழ்க்கும் அன்னைமரியிடம் செபம்
கன்னிமரியே! தேவைகள் இருக்கும் உம் பிள்ளையின் அருகில் மறுக்காமல் வரும் அன்பின் தாயே! உம்முடைய உள்ளத்தில் உள்ள பேரிரக்கத்தினாலும் அன்பினாலும் ஏவப்பட்டு உம் பிள்ளையாகிய எனக்கு இடைவிடாமல் உதவிக்கரம் நீட்டுபவரே! உம் இரக்கத்தினால்...
கோவில் இறைவன் இருக்கும் இல்லம்…
அன்பிற்குரிய இறைமக்களே!
கோவில் இறைவன் இருக்கும் இல்லம். நாம் அனைவரும் இக்குடும்பத்துப் பிள்ளைகள் எனும் உறவை வளர்க்கும் இடம் என்ற புரிதலோடு அன்றைக்குத் திருப்பலி முடிந்ததும், வெளியில் இருந்த குழந்தைகளை எல்லாம் விளையாடச் சொல்லி,...
ஜெப வேண்டுதல்
We Believe in the Power of Prayer
Prayer is talking to God as a friend.
“எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணபங்களைத்...
புனித செபஸ்தியார்
புனித செபஸ்தியாரின் நவநாள்
புனித செபஸ்தியாரின் வரலாறு:
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தன் உடைமையாக்கிக் கொண்ட வீரப் பெருமகன் புனித செபஸ்தியார்; பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் நகரில் பிறந்து,...
ஜெப வேண்டுதல்
We Believe in the Power of Prayer
Prayer is talking to God as a friend.
“எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணபங்களைத்...
சாந்தோம் பசிலிக்கா
சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica), சென்னை
இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை...
மீண்டும் பிறப்போம் வா!!!
மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு...
Featured
Most Popular
இறை இரக்கத்தின் ஜெபமாலை
இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கைக்கு ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும்...
Latest reviews
இறைஇரக்கத்தில்..
நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை பார்ப்பதற்காக 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் துபாய்க்கு வந்து வேலையில் சேர்ந்தார்....
குடும்ப வாழ்க்கை
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். நல்ல குடும்பம் அமைவது கடவுளின் ஆசியும் அருளும் மட்டுமல்ல குடும்பத்தினரும் நல்ல குடும்பம் அமைத்திட முயற்ச்சிக்க வேண்டும்.6 முக்கிய காரியங்களை இக்கட்டுரையில் காணலாம்;
1. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட குடும்பம்...
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால்...