DON'T MISS
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர் மற்றும்...
மீண்டும் பிறப்போம் வா!!!
மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு படுத்தவே இன்றைய...
TRAVEL GUIDE
முடிச்சவிழ்க்கும் அன்னைமரியிடம் செபம்
கன்னிமரியே! தேவைகள் இருக்கும் உம் பிள்ளையின் அருகில் மறுக்காமல் வரும் அன்பின் தாயே! உம்முடைய உள்ளத்தில் உள்ள பேரிரக்கத்தினாலும் அன்பினாலும் ஏவப்பட்டு உம் பிள்ளையாகிய எனக்கு இடைவிடாமல் உதவிக்கரம் நீட்டுபவரே! உம் இரக்கத்தினால்...
அனுதின ஜெபங்கள்
காலை எழுந்தவுடன் செபம்
எல்லாம் வல்ல இறைவா! அனைத்திற்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறேன். என்னை உண்டாக்கி, கிறிஸ்தவனாக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு இந்த இரவு நேரத்தில் என்னைக்...
PHONES & DEVICES
தூய்மைமிகு மூவொரு இறைவன்…
இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். படைத்தல், மீட்டல்,...
LATEST TRENDS
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross – 14 Stations
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross - 14 Stations
முன்னுரை
“சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனிதன்” என்பார்கள். ஆம் போராட்டாமில்லா வாழ்வு செத்தவாழ்வு....
குழந்தை இயேசு
குழந்தை இயேசுவுக்கு நவநாள்
தந்தை மகன் உறவிலிருந்து வந்தவர், வாழ்ந்தவர் கிறிஸ்து இயேசு.
இவ்வுறவு வாழ்வில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பவரும் அவரே.
ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவராயினும் மதி பலம், பண...