DON'T MISS
இடைவிடா சகாயமாதா
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர் மற்றும்...
மீண்டும் பிறப்போம் வா!!!
மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு படுத்தவே இன்றைய...
TRAVEL GUIDE
தூய ஆரோக்கிய அன்னையை செபம்
வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு:
கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! வேளாங்கண்ணியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே! எங்களின் ஆன்ம, உடல் நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் இருந்தருளும்....
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross – 14 Stations
சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross - 14 Stations
முன்னுரை
“சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனிதன்” என்பார்கள். ஆம் போராட்டாமில்லா வாழ்வு செத்தவாழ்வு....
PHONES & DEVICES
தூய்மைமிகு மூவொரு இறைவன்…
இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். படைத்தல், மீட்டல்,...
LATEST TRENDS
திருமணம்
முன்னுரை:
அன்பும் பிணைப்பும்:
கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு; பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள்ஒருவருக்கொருவர் தங்களையே...
இயேசுவின் திருஇருதய ஜெபமாலை
கிறிஸ்துவின் திருஆத்துமமே என்னைத் தூய்மையாக்கும். கிறிஸ்துவின் திருஉடலே என்னை மீட்டருளும் கிறிஸ்துவின்
திருஇரத்தமே என்னைக் கழுவியருளும்.
ஒ! நல்ல இயேசுவே எனக்கு செவி சாய்த்தருளும். உமது திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மைவிட்டு என்னை பிரியவிடாதேயும். பகைவர்;களிடமிருந்து என்னைக்...